Skip to main content

Contact the Election Department

Contact Us
Updated on 04.03.2008
ADDRESS Elections Secretariat, P.O. Box 02, Sarana Mawatha, Rajagiriya, 10107.
GENERAL TELEPHONE NUMBERS 011-2868441, 011-2868442, 011-2868443
E- MAIL election@slt.lk
WEB SITE slelections.gov.lk

Only 2868443 has automated attendent feature - i.e. If you know the extension number, without
the operator's assistance you can dial the extension number from your phone

NAME
OFFICE
FAX
RESIDENCE
HEAD OF THE BRANCH
Commissioner of Elections Mr. Dayananda Dissanayake 011-2868444 011-2868445 011-2776681
Additional Commissioner Mr. P.M. Siriwardana 011-2868447 011-2868368 011-2851428 Mr. M.P.D. Jayathilake
Additional Commissioner Mr. W.P. Sumanasiri 011-2868446 011-2868367 011-2504595 Mr. C. Jagodaarachchi
Deputy Commissioner Mr. W.W.M. Deshapriya 011-2868448 011-2868448 011-2506057 Mr. S.M. Wickremasinghe
Asst. Commissioner (Admin) Mr. Vajira Gunawardena 011-2868450 011-2868450 011-2504957 Mr. K.S.M. Kuruwitage
Accountant(Finance) Mr. E.A.Weerasena 011-2868449 011-2868449 011-2958122 Mrs. D.G. Nandanie
Accountant (Supplies) Mr. H.W.N. Kumara 011-2868454 011-2868454 011-2563307 Miss. M.W.C.M. Vitharana
Accountant(Internal Audit) Mr. B. M. Chandraratne 060-2187750 060-2187750 011-2700232 Mr. M.B.A. Peiris
Systems Analyst Mrs. J.S.P.A.D. Weerasuriya 011-2877615 011-2877615 011-2657682
Computer Programmer Mr. E. Sumanasiri 011-2879570 011-2879570 011-2701474
Administrative Officer Mr. J.U. Priyanatha 060-2083371 060-2083371 060-2354151

DISTRICT OFFICE
ASSISTANT COMMISSIONER
OFFICE
FAX
RESIDENCE
CHIEF CLERK
Anuradhapura Mr. S.M.S. Bandulasena 025-2222551 025-2222551 025-2222670 Mr.K.P.S.Wijesurendre
Ampara Mr. M.M.S.K. Bandara Mapa 063-2222077 063-2222077 063-2222270 Mr.Lal Wickramaarachchi
Badulla Mr. T.A.C.N. Talangama 055-2222424 055-2222424 055-2222195 Mr. A.M. Tilakaratne
Batticaloa Mr. T. Krishnanandalingam 065-2224312 065-2224312 065-2224374 Mr. M. Thillaivasan
Colombo (City)
Mr. A.Senanayake(Deputy Commissioner) 011-2872248 011-2872248 011-4212893 Mrs. D.C.S. Jayasinghe


011-2872247 011-2872247

Colombo (District)
Mr. A.Senanayake(Deputy Commissioner) 011-2867471 011-2867471 011-2506057 Mr.R. Wimalaratna


011-2867472 011-2867472

Gampaha Mr. M.M. Mohamed 033-2222047 033-2222047 033-2282738 Mrs. P. Jayasinghe
Galle Mr. A.B.I. De Silva 091-2234028 091-2234028 091-2245925 Mr. G.K. Pabath Bandu
Hambantota Mr. J.A.S.P. Jayasinghe 047-2220248 047-2220248 047-2220249 Mr.K.G. Dharmadasa
Jaffna Mr.P.Kuganathan 021-2222655 021-2222655 021-2228002 Mr. N.B. Navaratnam
Kalutara Mr. Rasika Peries 034-2222266 034-2222266 034-2223331 Mrs. G. Hema Bandumathi
Kandy Mr. U.Amaradasa(Deputy Commissioner) 081-2233187 081-2233187 060-2840326 Mrs K. Mallika
Kegalle Mr. P.A. Senaratne 035-2222561 035-2222561 035-2222600 Mr.M.H.G.Jayatilake
Kurunegala Mr. R.M.A.L.Rathnayake(Deputy Commissioner) 037-2222369 037-2222369 035-2222428 Mr. H.D. Gunaratna
Matale G.D.N. de Silva 066-2222422 066-2222422 066-2222641 Mr. R. Wimalasena
Matara Mr. C.A. Suneth Lochana 041-2222305 041-2222305 041-2222203 Mr. K. Jayasena
Mannar Mr. A.S. Karunanidhi (Actg) 023-2232289 023-2232232
Mr P.J.D. Amarasingi
Monaragala Mr. K.J.S. Madawa 055-2276315 055-2276315 055-2276059 Mr.R.M.Gunatilake
Nuwara-Eliya Mr. M.K.S.S. Ratnayaka 052-2222325 052-2222325 052-2222985 Mrs. M.A. Chandrani Abeysinghe
Polonnaruwa Mr. W.H.R. Wijekumara 027-2222012 027-2222012 027-2222213 Mr.D.M.Senanayake
Puttalam Mr. A.O.M. Nafeel 032-2265246 032-2265246 032-2265293 Mr. A.H.M. Gunaratnabanda
Ratnapura Mr. M.A.P.C. Perera(Senior Asst. Commissioner) 045-2222023 045-2222023 045-2263293 Mr. H.M.L. Herath
Trincomalee Mr. P.M.N.Dinipriya 026-2222304 026-2222304 026-2222835 Miss. S. Amarasinham
Vavuniya Mr. A.S. Karunanidhi 024-2222311 024-2222311 024-2222353 Mr. M. Paramasivam

Comments

Popular posts from this blog

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது  என்று முன்னாள்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

சண்டைக்கு தயாரான  2 அரசியல்வாதிகள் - அமைதிப்படுத்திய மஹிந்த

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்தால் ஊருக்கே வரவிடாமல்  செய்துவிடுவதாக பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலியில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் நிகழ்வொன்றில்  வைத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக காலிமாவட்ட சுதந்திரக்கட்சி  ஆதரவாளர்களை சந்திப்பதற்கான கூட்டமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  ரமேஷ் பதிரண ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போதே பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிக்கு  குறித்த மிரட்டலை விடுத்துள்ளார். இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினருக்கும், பிரதியமைச்சருக்கும் இடையில் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிலை வரை சென்றுள்ளது. இதனையடுத்து முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியுள்ளார்.