| Name of School | No. Student sit the Exam | No. student fully qualified | % | Higher Result | Name of Student/s |
| Al - Hilal Boy Collage | 113 | 43 | 38.05 | 7A 2B | Ithrees Infas |
| Al - Hilal Girls Collage | 100 | 18 | 18.00 | 4A 4B 1C | Asnaas |
| Muthur Central Collage | 80 | 40 | 50.00 | 3 students 8A 1B | A.H.Irhaan, S.H. Faseen & F Shahaani |
| An Nahar | 54 | 43 | 79.63 | 5A 2B 1C 1S | M.A.Fathima Nasris |
| Al Hithaya | 48 | 18 | 37.50 | 9A | Sitheek Mohamed Infaas |
| Total | 395 | 162 | 41.01 |
மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில் குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு தெரிவித்தார்.
Comments
Post a Comment